Connect with us

Latest

உலகின் 150 நாட்கள் கண்ணுக்குத் தெரியாத விசித்திர நீர்வீழ்ச்சி.. திடீரென ஆற்றில் மறையும் அதிசயம் – எங்க இருக்கு?

உலகம் முழுவதும் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சில நீர்வீழ்ச்சிகள் வானளவு உயரத்தில் இருந்து நீரை கீழே தூக்கி எறிவதுபோல் பாய்வதால் பிரபலமானவை. சிலவை மிகவும் அகலமாக விரிந்து விழுவதால் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இதில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக ஒரு நீர்வீழ்ச்சி பூமியில் இருக்கிறது.

இந்த நீர்வீழ்ச்சி மற்றவை போல உயரத்திலிருந்து நேராக கீழே விழுவதில்லை. ஒரு பாறையின் ஓரத்திலிருந்து பள்ளத்தாக்கிற்குள் பாய்வதுமில்லை. பதிலுக்கு, அது ஒரு ஆற்றின் ஓட்டத்தைப் போலச் சுமார் 3 கிலோமீட்டர் நேராக சென்று கொண்டிருந்தபடி திடீரென ஒரு ஆழமான பள்ளத்தாக்குக்குள் மறைந்து விடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General16 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General16 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics18 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics18 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics21 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.