விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது...
ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அவர் ஏறும் படிகளால் மட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் ‘நடிப்பு அரக்கன்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா, இப்போது மீண்டும் தனது சிம்மாசனத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்....
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு, கதையின் நாயகனாக நடிகர் சூரி தேர்ந்தெடுக்கும் கதைகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தென் தமிழகத்தின் கடலோர மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மண்டாடி’...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கம் நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை...
முதல்வர் கொடைக்கானல் சென்ற நிலையில் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சொத்து விபரங்களை ஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிடும்...
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி 10 எம்.பிக்களைப் பெற்றிருந்தது. இவர்களில் ராகவ்...
சட்ட விரோதமாக மணல் கடத்தி வைக்கப்பட்டிருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் காவல்நிலையத்தில் ஆஜராகி தொடர்ந்து 15 நாட்கள் கையெழுத்திட கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரில் ஆற்று மணலை...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 அன்று 62 வாக்கு என்னும் மையங்களில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை...