சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல நகை விற்பனை நிறுவனமான ரீகல் ஜூவல்லர்ஸ் தனது முதல் தமிழக கிளையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து...
தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டலாம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர்...
மேகதாது அணை பிரச்சனையில் டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க....
சென்னை, ஜூலை 23, 2026: ‘ஈவென்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்’ (EEMA) தனது முதன்மை வருடாந்திர மாநாடான ‘EEMAGINE 2026’-க்கு முன்னதாக, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது ‘விஷன் 2030’ வரைபடத்தை இன்று...
சென்னையில் பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்றான, சேலம் RR பிரியாணி உணவகத்தின் 39வது புதிய கிளை, (சென்னையில் 13வது கிளை) புத்தம்புது பொலிவுடன் சென்னை, வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணையில் கோலாகலமாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய...
லக்சம்பர்க் / ஜெர்மனி / இந்தியா, ஜூலை 03, 2026: உழைக்கும் மகளிர் சங்கம், இந்தியா (WWF) மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் (ICNW) ஆகியவற்றின் தலைவரான டாக்டர் நந்தினி ஆசாத், கூட்டுறவுத்...
சென்னையில் பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்றான, காதர் பாய் பிரியாணி உணவகத்தின் 8வது புதிய கிளை, புத்தம்புது பொலிவுடன் சென்னை, வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டு உள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து வகை...
25 ஜூன் 2026, சென்னை: மருத்துவச் சேவையில் தமிழ்நாட்டில் முன்னணி வகிக்கும் சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப்...
எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை, புத்தம்புது பொலிவுடன் சென்னை, போரூர், ஏகாம்பரம் நாயக்கர் தொழிற்பேட்டையில், எண்.10-ஏ, முதல்மெயின் ரோடு என்ற முகவரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு, 21.06.2026 ஞாயிற்றுக் கிழமை ஒரு...
தமிழக சட்டசபையில் தமிழை ஆளுநர் அர்லேகர் சரியாக உச்சரிக்காதது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்தார். சட்டசபையில் இன்று ஜூன் 22-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய...