சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ”எல்” (L) வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிப்ரவரி 15-ந் தேதி திறந்து வைத்தார். சென்னை அடையாறு, கிண்டியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) சாலையை...
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். சென்னை கிண்டியில் இன்று (பிப்ரவரி 12) ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர்...
சென்னை கிண்டியில் இன்று (பிப்ரவரி 12) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “ திராவிட மாடல் என்றால், வளர்ச்சிக்கான மாடல்! திராவிட...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ‘டெட்’ தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, காலி...
ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். நாட்டில் வறுமையை ஒழிக்கும் நோக்கிலும், வேலை...