திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது; சர்ச்சையாக பேசும் மாணிக்கம் தாகூர் குறித்து காங்கிரஸ் கமிட்டித் தலைவர்...
திரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் இன்று (பிப்ரவரி 16) பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் சேலம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை...
கரூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தன்னைப்பற்றி ஆபாசமாக பேசியது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் பெண்களை வெறும் உடலாக ,பாலியல் பொருளாக ,பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, பெண்களை அவமதிப்பது...
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ”எல்” (L) வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிப்ரவரி 15-ந் தேதி திறந்து வைத்தார். சென்னை அடையாறு, கிண்டியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) சாலையை...
கிரிக்கெட் ஜாம்பவான் தோனி, நீதிபதி நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கட்டணமாக செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ...
தமிழகத்தில் திமுகவைத் தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், “டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்...
தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில்...
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். சென்னை கிண்டியில் இன்று (பிப்ரவரி 12) ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர்...
சென்னை கிண்டியில் இன்று (பிப்ரவரி 12) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “ திராவிட மாடல் என்றால், வளர்ச்சிக்கான மாடல்! திராவிட...
இந்தி திணிப்பு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் பேசுகிறார் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி...