Connect with us

General

கானத்தூர்  ரெட்டிக்குப்பம் கடற்கரையில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தூண்டில் வளைவு திட்டத்தினை ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார்…!

கானத்தூர் ரெட்டிக் குப்பம் ஊராட்சியில் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் அதற்காக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மக்களின் கோரிக்கையை ஏற்று  ரெட்டிக்குப்பம் கடற்கரையில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தூண்டில் வளைவை திட்டத்தினை அறிவித்தார்.

இதை எடுத்து இத்திட்டத்தினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் இந்த நிகழ்வில் கானத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General18 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General18 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics20 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics20 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics22 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.