சென்னை: குர்பானி விவகாரத்தில் தவெக அரசும் அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் போடும் இரட்டை வேடத்திற்கு ஐ.யூ.எம்.எல் என்ன பதில் சொல்லப் போகிறது? என திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜோசப்...
சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்...
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது. தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நோக்கி பல கட்சி நிர்வாகிகளும் இளம்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்கு நேரம் கோரவில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “மின்துறை...
2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது எம்பி...
கர்நாடக மாநிலத்தின் 34-வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று (ஜூன் 3) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது,...
தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜ்யசபா எம்பி யாக இருந்த சிவி சண்முகம் தனது பதவியை...
விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது...
ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அவர் ஏறும் படிகளால் மட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் ‘நடிப்பு அரக்கன்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா, இப்போது மீண்டும் தனது சிம்மாசனத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்....
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு, கதையின் நாயகனாக நடிகர் சூரி தேர்ந்தெடுக்கும் கதைகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தென் தமிழகத்தின் கடலோர மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மண்டாடி’...