பரபரப்பான தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் , இன்ஸ்டா பிரபலங்களான தேவா, ஜீவா சிறுவர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவா, ஜீவா. இவர்கள் கல்வியை...
மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாரதிய...
தமிழகத்தில் மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா தேர்தல்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 26-ந் தேதி தொடங்குகிறது. 10 மாநிலங்களின் 37 ராஜ்யசபா...
ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். மாநில சுயாட்சி குறித்து பேசிய முதல்வர்...
சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பிய போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று (பிப்.18) கேள்வி நேரத்தின் போது...
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ”எல்” (L) வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிப்ரவரி 15-ந் தேதி திறந்து வைத்தார். சென்னை அடையாறு, கிண்டியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) சாலையை...
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். சென்னை கிண்டியில் இன்று (பிப்ரவரி 12) ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர்...
சென்னை கிண்டியில் இன்று (பிப்ரவரி 12) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “ திராவிட மாடல் என்றால், வளர்ச்சிக்கான மாடல்! திராவிட...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ‘டெட்’ தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, காலி...